ഈശുവ ദിയ സമുദായത്തിലെ ജനങ്ങളുടെ കൂട്ടായ പ്രാർത്ഥന
#ஈழுவா_திய்யா #ആവർത്തിക്കുക
#ஈழுவா_திய்யா சமுதாய மக்களின் கூட்டு பிரார்த்தனை
#வெற்றிநடை_போடும்_தமிழகம் #admk2021 #வேலுமணிஅண்ணா #coimbatore #spvarmy #spv
தமிழ்நாடு ஈழுவா திய்யா சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு கேட்டு சிங்கை ஈழுவா திய்யா சமுதாய மக்களிடம் பரப்புரை செய்தார் நல்லறம் அறக்கட்டளை நிறுவனரும் சமூக ஆர்வலரும் ஆன S.P.அன்பரசன் அவர்கள் மற்றும் தமிழ்நாடு ஈழுவா திய்யா சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் M.R.ரமேஷ்குமார் ஒருங்கிணைப்பாளர் jk jwaalaa இ.ஒருங்கினைப்பாளர் அயினக்கல் சசி கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் p.v.அசோகன் ஹோப் காலேஜ் அயல் கூட்டம் திரு ராதாகிருஷ்ணன் சிங்கை மோகன்தாஸ் சிங்கை உன்னி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
#ஈழுவா_திய்யா #வெற்றிநடை_போடும்_தமிழகம் #வேலுமணிஅண்ணா #admk2021 #ammanarjun #coimbatore #aiadmk #admk #spv #spvarmy
தமிழ் நாடு ஈழுவா திய்யா சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் M.R.ரமேஸ்குமார்.ஒருங்கிணைப்பாளர்(JK)K.R.ஜெயகுமார்.எங்களது35ஆண்டு கால கோரிக்கையும் இறையருள் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மாவின் தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் எடப்பாடியாரும் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அண்ணன்OPS அவர்களிடமும் பரிந்துரை செய்த ஓய்வரியா உழைப்பாளி எதிரிகளின் சிம்மசெப்பனம் நமது ஆருயிர் அண்ணன் மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்களுக்கும் அமைச்சர்பெருமக்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்
#ஈழுவா_திய்யா #வேலுமணிஅண்ணா #வெற்றிநடை_போடும்_தமிழகம் #admk #coimbatore #ammanarjun #admk2021
தமிழ்நாடு ஈழுவா திய்யா சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சமுதாய மக்களின் முழுமையான ஆதரவை அதிமுக மற்றும் அதன் ஆதரவு பெற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்
#ஈழுவா_திய்யா #admk #aiadmk #வெற்றிநடை_போடும்_தமிழகம் #வேலுமணிஅண்ணா
நமது 40 ஆண்டு கால கோரிக்கையான #ஈழுவா_திய்யா சமுதாய மக்களின் ஜாதி சான்றிதழ் அரசானையினை வெளியிட்ட அதிமுகவை தொடர் ஆட்சியில் அமர்த்திடவும் நமக்கு உறுதுணையாக இருக்கும் அண்ணன் சாதனை செம்மல் S.P. வேலுமணி அவர்களை தொண்டாமுத்தூர் தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி நாயகனாக திகழ உறுதியேற்று முழுமையாக பணியாற்றிட கேட்டுக் கொள்கிறோம் தமிழகத்தில் தாமரையை மலர செய்யவும் நமது சமுதாய மக்களின் முழுமையான ஆதரவை தெரிவித்தனர் தமிழ்நாடு ஈழுவா திய்யா சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் முழுமையான ஆதரவை தெரிவிக்கின்றோம்
தமிழ்நாடு ஈழுவா திய்யா சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கோவை சங்கனூர் கருப்பராயன் கோவில் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயணகுரு மந்திர் வளாகத்தில் 40 ஆண்டு கால கோரிக்கையான ஈழுவா திய்யா சமுதாய மக்களின் ஜாதி(BC )சான்றிதழ் அரசானையினை வெளியிட்ட ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் அதிமுகவை தொடர் ஆட்சியில் அமர்த்திட சமுதாய மக்கள் கூட்டுப் பிரார்த்தனை நடந்தது இந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பின் மாநில தலைவர் M.R.ரமேஷ்குமார் தலைமை தாங்கினார்.கூட்டத்திற்க்கு சிறப்பு விருந்தினராக நல்லறம் அறக்கட்டளை நிறுவனரும் சமூக ஆர்வலரும் ஆன திரு.S.P.அன்பரசன் அவர்கள் கலந்து கொண்டார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் jk jwaalaa. ஐநிக்கல் சசி.ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். மாவட்ட தலைவர் P.V.அசோகன்.மற்றும்கோவை வடக்கு.கவுண்டம்பாளையம் நிர்வாகிகள்.மற்றும் நூற்றுக்கணக்கான சமுதாய மக்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீ நாராயணகுரு மணிமண்டபம் மற்றும் ஸ்ரீ நாராயணகுரு ஆராய்ச்சி மையம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.கூட்டத்தில் திரு. PRG.அருண்குமார். மற்றும்.திரு. அம்மன் K.அர்ஜுனன் அவர்கள் சார்பில்.திரு.R.பிரபாகரன்.திரு. கோபால கிருஷ்ணன்.திரு.பப்பாயா ராஜேஷ் ஆகியோர் வாக்கு சேகரித்தனர். #ammanarjun