#spv நமது விரலே நமது கண்ணீருக்கு காரணமாகி கூடாது ஆகையால் நாம் சிந்தித்து செயல்படுவோம் நமது ஆட்சி சிறந்த மலர் போல ஆட்சியாக இருக்க வேண்டுமென்றால் மலர்போல் ஆட்சி மலர்ந்திட இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து மீண்டும் நமது முதலமைச்சர் முதலமைச்சர் பதவியில் அமர வேண்டும் என இறைவனின் அருளால் வாக்களித்து பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியடைய வைப்போம்